இந்த நாள் வாழ்க்கைல மறக்க முடியாம ஆயிடுச்சு ..எவளவோ தப்பு பண்ணுனாலும் சிலது எப்பவும் நம்மள உருதிடே தான் இருக்கும் அது போல தான் அவ. அப்பாவிதனமா இருப்பா (இப்பவும் அப்படிதான் ) அதுதான் எனக்கு புடிசுருந்துசு ...ரொம்ப நல்ல பொண்ணு (நீ யார தாண்ட சொல்லாம விட்டுர்கே ) நான் தப்பு பண்ணுனவன் தான் ..யார் தான் தப்பு பண்ணல ..பாக்க கூடாதுன்னு நினச்சாலும் முடில ..ஆனா அவ அப்படி இல்ல ..நான் கேட்டவனு தெரிஞ்சும் கொஞ்ச நாள் பேசுனா. அப்பறம் அவளோ தான்...பேசல ...திட்டவும் செய்யறா ...என்ன பார்த்தாலும் கண்டுக்க மாட்டேன்கரா ..சரி நடப்பது நல்லதுக்குனு நினைப்போம்... INDEED SHE CREATED UNFORGETTABLE PAGES IN M,Y LIFE
No comments:
Post a Comment