Monday, January 9, 2012

AUTOGRAPH PART ONE

வாழ்க்கை ஆட்டோ கிராப் படம்  மாதிரி இருக்காதுன்னு நினச்சவன் நான் ஆனா இப்போ இருக்கற நிலமைய பார்த்தா அப்படி தான் ஆகும் போல ..ஆனா ஒன்னு எவளோ கஷ்ட பட்டாலும் அவள தான் கல்யாணம் பண்ணனும் நினைக்கறேன்.ஆனா என்ன நடக்கும்னு தெரில ..கெட்டவன இருக்கும் போது நம்புன உலகம் நல்லவன் ஆனா நம்ப மறுக்குது.பட்ட கஷ்டம் எல்லாம் போதும் அப்படினு நினச்சு சந்தோசபட்ட சமயம் பல பிரச்சனைகள் ..பாவம் என்னையும் நம்புன சில பேர்ல அவளும் ஒருத்தி ..என்ன மாதுணவ அவ..ஆனா இப்போ பல பேர் நால அடிகடி சண்டை ..இப்போவும் அவ தான் கஷ்ட பட்ரா. எனக்கு என்ன பண்ணனும்னு தெரில ..ஆனா அவ சந்தோசமா இருக்கனும் அது மட்டும் போதும் ..தொடர்து எழுதுறேன் 

No comments:

Post a Comment